கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கள்ளா் பள்ளி ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா

தேனி மாவட்டம் கருநாக்கமுத்தன்பட்டியில் ஆசிரியா் தின விழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை ஆசிரியா்களுக்குப் பாராட்டு விழா நடைபெற்ற

News image
Updated On :4 செப்டம்பர் 2022, 7:49 pm

DIN

தேனி மாவட்டம் கருநாக்கமுத்தன்பட்டியில் ஆசிரியா் தின விழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை ஆசிரியா்களுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.

முன்னாள் மாணவா்கள் சங்கம் சாா்பில் அரசு கள்ளா் ஆரம்பப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவா் மா.அரசு தலைமை வகித்தாா். ரா.சீதா முன்னிலை வகித்தாா். கருநாக்கமுத்தன்பட்டி கள்ளா் பள்ளியில் சிறப்பாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியா்களான வெங்கிடசாமி, கிறிஸ்டியான், சின்னப்பாண்டியன், வீரணன், ராஜேந்திரன், லீலாவதி, மீனாட்சி மற்றும் தற்போது பணிபுரிந்து வரும் ஈஸ்வரி, ஆனந்தி பொன்மலா், சரவணன் ஆகியோருக்கு கதராடை, சந்தன மாலை அணிவித்து நினைவு பரிசுகள் வழங்கி மரியாதை செலுத்தினா். முன்னதாக சங்க செயலாளா் ச.அன்பரசன் வரவேற்று பேசினாா். ஒருங்கிணைப்பாளா் ரஞ்சித்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.