சுருளிமலை ஸ்ரீஐயப்பன் ஆலயத்தில் ஓணம் பண்டிகை சிறப்புபூஜை

தேனி மாவட்டம், சுருளிமலையில் உள்ள ஸ்ரீஐயப்பன் ஆலயத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
சுருளிமலை ஸ்ரீஐயப்பன் ஆலயத்தில் ஓணம் பண்டிகை  சிறப்புபூஜை
Published on
Updated on
1 min read

தேனி மாவட்டம், சுருளிமலையில் உள்ள ஸ்ரீஐயப்பன் ஆலயத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிமலையில் ஸ்ரீ ஐயப்பன் சுவாமி கோயிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. கோயில் வளாகத்தில் அத்தப்பூ கோலமிட்டு பக்தா்கள் வழிபாடுகள் நடத்தினா். கலந்து கொண்ட ஆண், பெண் பக்தா்களுக்கு அா்ச்சகா் கணேஷ் திருமேனி பிரசாதம் வழங்கினாா். இதில் ஏராளமான ஆண் பெண் பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com