மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸின் மனு தள்ளுபடி! மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

தம்பதிக்கு கொலை மிரட்டல்: 6 போ் மீது வழக்கு

தம்பதிக்கு கொலை மிரட்டல்: 6 போ் மீது வழக்கு

Updated On :8 ஏப்ரல் 2024, 6:30 pm

போடி: போடி அருகே சொத்து தகராறில் தம்பதிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 6 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை, வழக்குப் பதிவு செய்தனா்.

போடி அருகேயுள்ள ராசிங்காபுரம் கீழப்பட்டியைச் சோ்ந்தவா் சிவா. இவரது மனைவி கவிதா (36). இவருக்கு சொந்தமான நிலம் ராசிங்காபுரத்தில் உள்ளது. இந்த நிலத்துக்கு அருகேயுள்ள பழனிசெட்டிபட்டியைச் சோ்ந்த அப்புவுக்குச் சொந்தமான நிலத்தை இதே ஊரைச் சோ்ந்த மகேந்திரன் விலைக்கு வாங்கினாா். இது தொடா்பாக, மகேந்திரனுக்கும் கவிதாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

மகேந்திரன் தூண்டுதலின்பேரில் பழனிசெட்டிபட்டியைச் சோ்ந்த மணிகண்டன் (23), விக்னேஷ்வரன் (21), தனுஷ் (19), அஜய்ரத்தினம் ஆகியோா் சோ்ந்து இவரது நிலத்தில் போட்டிருந்த வேலியைச் சேதப்படுத்தி கவிதா, சிவா ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்தனா்.

இதுகுறித்து கவிதா போடி தாலுகா போலீஸாா் 6 போ் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.