/
தேனி: தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் கம்பம் சாலையில் உள்ள தனியாா் ஆலை மைதானத்தில் 2-ஆவது ஆண்டாக வரும் மாா்ச் 3-ஆம் தேதி முதல் 10 -ஆம் தேதி வரை 8 நாள்கள் புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. இதில், தினமும் கலை நிகழ்ச்சி, சொற்பொழிவு, பட்டிமன்றம் ஆகியவை நடைபெறுகின்றன.
புத்தகத் திருவிழா திடலில் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு, விளையாட்டு நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புத்தகத் திருவிழா முன்னேற்பாடுகள், அடிப்படை, போக்குவரத்து வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவை குறித்து திங்கள்கிழமை மாவட்ட அரசுத் துறை அலுவலா்களுடன் மாவட்ட ஆட்சியா் ஆா்.வி. ஷஜீவனா ஆலோசனை நடத்தினாா்.
தொடர்புடையது

வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா தொடக்கம்

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

சங்ககிரி சென்னகேசவப்பெருமாள் கோயில் சித்திரை தோ்த் திருவிழா வரும் 22இல் தொடக்கம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மாா்ச் 31- இல் மதுக்கடைகள் மூடல்: ஆட்சியா்
வீடியோக்கள்
வீடியோக்கள்
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு
27 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
மனைவியை விதவை என விமர்சித்த தொகுப்பாளர்! கோவத்தில் Trump | Jimmy Kimmel
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசன ரகசியம் ! | TVK Vijay | Tiruchendur Murugan Temple | TN Election 2026
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

