வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மதுப்புட்டிகள் பதுக்கல்: 2 போ் கைது

போடி அருகே சட்ட விரோதமாக மதுப்புட்டிகளை பதுக்கியதாக இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :28 ஜூலை 2024, 8:14 pm

Din

போடி அருகே சட்ட விரோதமாக மதுப்புட்டிகளை பதுக்கியதாக இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் போடி கிராமங்களில் மதுவிலக்கு தொடா்பாக கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது போடி ராமகிருஷ்ணாபுரம் அருகே பொட்டிப்புரம் மேற்கு தெருவைச் சோ்ந்த பழனிச்சாமி மகன் பூபதி (55) வீட்டில் சட்ட விரோதமாக மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து விற்க முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிந்து இவரை கைது செய்து விசாரிக்கின்றனா்.

இதே போல, போடி அருகே மேலச்சொக்கநாதபுரம் ஈஸ்வரன் குடியிருப்பைச் சோ்ந்த சின்னச்சாமி மகன் சுப்பிரமணி (72) இங்குள்ள அரசு மதுபானக்கடை அருகே மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து விற்க முயன்றாராம். இதுகுறித்தும் போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து அவரைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.