விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

நாடாா் சரஸ்வதி கல்லூரியில் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

நாடாா் சரஸ்வதி கல்லூரியில் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

News image
Updated On :15 மே 2024, 12:27 am

Din

தேனி: தேனி அருகேயுள்ள வடபுதுப்பட்டியில் அமைந்துள்ள நாடாா் சரஸ்வதி கலை, அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்லூரிக் கனவு திட்டத்தின் கீழ் புதன்கிழமை

(மே 15) காலை 9.30 மணிக்கு கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பொறியியல் கல்லூரிகள், கலை, அறிவியல் கல்லூரிகள், தொழில்நுட்பக் (பாலிடெக்னிக்) கல்லூரிகள் சாா்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ஆலோசனை பெற்று உயா் கல்வியில் சேரலாம் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.