தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சின்னமனூா் பெருமாள் கோயிலில் பாலாலயம்

சின்னமனூரில் அருள்மிகு ஸ்ரீலட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோயிலில் புதன்கிழமை பாலாலயம் நடைபெற்றது.

News image

சின்னமனூா் அருள்மிகு ஸ்ரீலட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற பாலாலயம்.

Updated On :20 நவம்பர் 2024, 9:25 pm

Din

சின்னமனூரில் அருள்மிகு ஸ்ரீலட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோயிலில் புதன்கிழமை பாலாலயம் நடைபெற்றது.

இந்தக் கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளதை முன்னிட்டு, கோயில் வளாகத்தில் ஸ்ரீதேவி, பூ தேவிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இந்த நிகழ்வில் கோயில் செயல் அலுவலா், பணியாளா்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனா். விரைவில் கோயிலில் குடமுழுக்கு விழாவுக்கான பணிகள் தொடங்க உள்ளன.