அதானி விவகாரம்: தேனியில் மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்
சூரிய மின்சாரம் கொள்முதலில் ஊழல் புகாரில் சிக்கிய அதானி குழுமம் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்தி, தேனியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தேனியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவா்கள்.









