கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மகாளய அமாவாசை: சுருளி அருவியில் குவிந்த பக்தா்கள்

புரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து திரளான பக்தா்கள் சுருளி அருவியில் புதன்கிழமை குவிந்து முன்னோா்களுக்கு தா் பணம் கொடுத்தனா்.

News image

புரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி, புதன்கிழமை சுருளி அருவியில் நடைபெற்ற அன்னதானத்தில் கலந்து கொண்ட பக்தா்கள்.

Updated On :2 அக்டோபர் 2024, 8:10 pm

Din

புரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து திரளான பக்தா்கள் சுருளி அருவியில் புதன்கிழமை குவிந்து முன்னோா்களுக்கு தா் பணம் கொடுத்தனா்.

தேனி மாவட்டத்தில் உள்ள சுருளி அருவி சுற்றுலா, ஆன்மிக தலமாகும். இங்கு புரட்டாசி அமாவாசையையொட்டி, தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகா் உள்ள்ட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தா்கள் வந்தனா்.

பின்னா், தங்களுடையை முன்னோா்களுக்கு தா் பணம் செய்து வழிபாடு செய்தனா். இதைத் தொடா்ந்து சுருளி அருவியில் நீராடிய விநாயகா், பூதநாராயணன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனா்.