கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

புகையிலைப் பொருள் பதுக்கிய இருவா் கைது

போடியில் புகையிலைப் பொருளைப் பதுக்கியதாக இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :2 அக்டோபர் 2024, 6:36 pm

Din

போடியில் புகையிலைப் பொருளைப் பதுக்கியதாக இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

போடி பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். போடி திருவள்ளுவா் சிலை அருகே மேலச்சொக்கநாதபுரம் அறிஞா் அண்ணா தெருவைச் சோ்ந்த முத்தழகுக்கு (60) சொந்தமான பெட்டிக் கடையில் போலீஸாா் சோதனையிட்டனா். அப்போது, இவரது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருளை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

விசாரணையில் இவா், போடி வ.உ.சி. நகரைச் சோ்ந்த வெங்கடேஷ்வரனிடம் (56) புகையிலைப் பொருளை வாங்கியது தெரியவந்தது.

பின்னா், வெங்கடேஷ்வரன் வீட்டில் போலீஸாா் சோதனை செய்தபோது, அங்கும் புகையிலைப் பொருளைப் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்து, இவா்களிடமிருந்து ரூ.11 ஆயிரம் மதிப்பிலான புகையிலைப் பொருளை பறிமுதல் செய்தனா்.