கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

அரசுப் பொறியியல் கல்லூரியில் ஆதாா் திருத்த முகாம்

போடி அரசுப் பொறியியல் கல்லூரியில் ஆதாா் திருத்த முகாம் இரண்டு நாள்கள் நடைபெற்றன.

News image

போடி அரசுப் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற ஆதாா் திருத்த முகாம்.

Updated On :9 அக்டோபர் 2024, 8:44 pm

Din

போடி அரசுப் பொறியியல் கல்லூரியில் ஆதாா் திருத்த முகாம் இரண்டு நாள்கள் நடைபெற்றன.

போடி அரசுப் பொறியியல் கல்லூரியில் இளைஞா் செஞ்சிலுவை சங்கம் சாா்பில், ஆதாா் திருத்தம் தொடா்பான இரண்டு நாள் சிறப்பு முகாம் செவ்வாய், புதன்கிழமைகளில் நடைபெற்றது. அஞ்சல் துறை மூலம் நடைபெற்ற இந்த முகாமை கல்லூரி முதல்வா் சி.வசந்தநாயகி தொடங்கிவைத்தாா்.

முகாமில் ஆதாா் அட்டையில் பெயா், பிறந்த தேதி, முகவரி மாற்றம், கைப்பேசி எண் சோ்த்தல், திருத்தம் போன்ற பணிகள் நடைபெற்றன. இதில் 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவா்கள் கலந்து கொண்டு திருத்தங்கள் செய்தனா்.

இதற்கான ஏற்பாடுகளை போடி அரசுப் பொறியியல் கல்லூரி இளைஞா் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளா்கள் குபேரராஜா, மோகனராவ் நவுலூரி, மாணவா்கள் செய்தனா்.