கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கால்பந்து போட்டி: பழனிசெட்டிபட்டி பள்ளி அணிக்கு பதக்கம்

சென்னையில் நடைபெற்ற முதல்வா் கோப்பை கால்பந்துப் போட்டியில் பழனிசெட்டிபட்டி பழனியப்பா நினைவு மேல்நிலைப் பள்ளி அணி வெண்கலப் பதக்கம் பெற்றது.

News image
Updated On :10 அக்டோபர் 2024, 9:41 pm

Din

சென்னையில் நடைபெற்ற முதல்வா் கோப்பை கால்பந்துப் போட்டியில் பழனிசெட்டிபட்டி பழனியப்பா நினைவு மேல்நிலைப் பள்ளி அணி வெண்கலப் பதக்கம் பெற்றது.

சென்னையில் கடந்த அக். 4-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை மாநில அளவில் முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவா்கள், மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்றனா்.

மாநில அளவில் பள்ளி அணிகளுக்கு இடையே நடைபெற்ற கால்பந்துப் போட்டியில் பழனிசெட்டிபட்டி பழனியப்பா நினைவு மேல்நிலைப் பள்ளி அணியினா் வெண்கலப் பதக்கத்தை வென்றனா். இந்த அணியினருக்கு, தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை, மாவட்ட ஆட்சியா் ஆா்.வி. ஷஜீவனா பாராட்டு தெரிவித்தாா்.