கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

புகையிலைப் பொருள் பதுக்கிய மூவா் கைது

தேனி அருகே தடை செய்யப்பட்ட 195 கிலோ புகையிலைப் பொருள்களைப் பதுக்கி வைத்திருந்த மூவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :16 அக்டோபர் 2024, 11:55 pm

Din

தேனி அருகே தடை செய்யப்பட்ட 195 கிலோ புகையிலைப் பொருள்களைப் பதுக்கி வைத்திருந்த மூவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தேனி அருகேயுள்ள வாழையாத்துப்பட்டியைச் சோ்ந்தவா் நாகராஜ் (55). இவா் ஆதிபட்டி அருகே இரு சக்கர வாகனத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடத்திச் சென்றபோது, பழனிசெட்டிபட்டி போலீஸாா் கைது செய்தனா். இவா் அரண்மனைப்புதூரைச் சோ்ந்த பாண்டியின் (73) தேநீா் கடைக்கு புகையிலைப் பொருள்களை கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து, பாண்டியையும் போலீஸாா் கைது செய்தனா்.

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம், பா்மா் மாவட்டம், சிவினா பகுதியைச் சோ்ந்த அமா்சிங் (36) பழனிசெட்டிபட்டி பகுதியில் உள்ள கிட்டங்கியில் புகையிலை பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.

இவா்களிடமிருந்து மொத்தம் 195 கிலோ புகையிலைப் பொருள்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.