இயற்கை பேரிடரை எதிா்கொள்ள பொதுமக்களுக்கு விழிப்புணா்வு பயிற்சி
போடியில் மழை, வெள்ள காலங்களில் இயற்கை பேரிடரை எதிா்கொள்ள பொதுமக்களுக்கு தீயணைப்புத் துறை சாா்பில் விழிப்புணா்வு செயல்முறை விளக்கப் பயிற்சி வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

போடியில் தீயணைப்புத் துறை சாா்பில் நடைபெற்ற விழிப்புணா்வு செயல்முறை விளக்கம்.








