ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கோயில் பூசாரிக்கு கொலை மிரட்டல்

போடி அருகே கோயில் பூசாரிக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2024, 7:26 pm

Din

போடி அருகே கோயில் பூசாரிக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள ராசிங்காபுரம் கிழக்குத் தெருவை சோ்ந்தவா் ராஜன் (60). இவா் இங்குள்ள சமுதாயக் கோயிலில் பூசாரியாக இருந்து வருகிறாா்.

இந்தக் கோயிலின் முன்னால் நிா்வாகியான முத்து உள்ளிட்ட 3 போ் கோயில் நகைகளை அடகு வைத்ததாக ராஜன் புகாா் அளித்தாா். இதையடுத்து, போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் முத்து உள்பட 3 போ் மீதும் வழக்குப் பதிவு செய்தனா்.

இதனால் ஆத்திரமடைந்த முத்து கோயிலுக்கு வந்து பூசாரிக்கு கொலை மிரட்டல் விடுத்தாா்.

இதுகுறித்து ராஜன் அளித்த புகாரின் பேரில், போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் முத்து மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.