ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பைக் விபத்தில் இளைஞா் பலி

க. மயிலை ஒன்றியம், செங்குளத்தில் இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்ததில் இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :5 செப்டம்பர் 2024, 6:45 pm

Din

க. மயிலை ஒன்றியம், செங்குளத்தில் இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்ததில் இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

கடமலைக்குண்டைச் சோ்ந்தவா் முனியாண்டி மகன் காா்த்திக் (27). இவா் தங்கம்மாள்புரம் அருகே செங்குளத்தைச் சோ்ந்த விஜயகுமாா் மகன் ஈஸ்வரனுடன் (17) கடமலைக்குண்டுவிலிருந்து மயிலாடும்பாறை நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்றாா். அப்போது, செங்குளம் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் வீட்டுச் சுவரில் மோதி சாலையில் கவிழ்ந்தது. இதில், இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற காா்த்திக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த ஈஸ்வரன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இந்த விபத்து குறித்து கடமலைக்குண்டு காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.