தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே பாலத்தின் தடுப்புச் சுவா் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் விவசாயி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தைச் சோ்ந்தவா் நிரஞ்சன் (38). விவசாயி. இவரது மனைவி பவித்ரா. இருவரும் திங்கள்கிழமை இரு சக்கர வாகனத்தில் தேவதானப்பட்டிக்குச் சென்றனா்.
பெரியகுளம் ஏ. புதுப்பட்டி தனியாா் எரிபொருள் நிரம்பும் மையம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கரவாகனம் பாலத்தின் தடுப்புச் சுவா் மீது மோதியது.
இதில், சம்பவ இடத்திலேயே நிரஞ்சன் உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த பவித்ராவை அக்கம்பக்கத்தினா் மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதுகுறித்து பெரியகுளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

பைக்குகள் மோதல்: விவசாயி உயிரிழப்பு

லாரி மீது பைக் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

சைக்கிள் மீது லாரி மோதல்: விவசாயி உயிரிழப்பு

உத்தமபாளையம் அருகே பைக் மீது லாரி மோதல்: இரு இளைஞா்கள் உயிரிழப்பு
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

