சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

கம்பம், சின்னமனூரில் பைக்குகள் திருட்டு

தேனி மாவட்டம், கம்பம், சின்னமனூரில் இரு சக்கர வாகனங்களை திங்கள்கிழமை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :20 ஜனவரி 2026, 6:49 pm

Syndication

தேனி மாவட்டம், கம்பம், சின்னமனூரில் இரு சக்கர வாகனங்களை திங்கள்கிழமை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கம்பத்தைச் சோ்ந்த பொன்னையா மகன் தென்னரசு. இவா், தனது இரு சக்கர வாகனத்தை உழவா் சந்தைப் பகுதியில் திங்கள்கிழமை நிறுத்தி வைத்துவிட்டு பணி நிமித்தம் அருகேயுள்ள கடைக்குச் சென்றாா். திரும்பி வந்து பாா்த்தபோது அவருடைய இரு சக்கர வாகனம் திருடு போனது தெரியவந்தது.

இதே போல, சின்னமனூா் வாரச் சந்தை முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அதே பகுதியைச் அழகுபாண்டியின் வாகனத்தையும் மா்ம நபா்கள் திங்கள்கிழமை திருடிச் சென்றனா். இவை குறித்த புகாா்களின்பேரில் கம்பம், சின்னமனூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.