திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சமூக நீதி விடுதியில் ஆட்சியா் ஆய்வு

சின்னமனூரில் சமூக நீதி மாணவிகள் விடுதியை மாவட்ட ஆட்சியா் இரா.வைத்திநாதன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

சின்னமனூரில் சமூக நீதி மாணவிகள் விடுதியை புதன்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் இரா.வைத்திநாதன்.

Updated On :4 ஜூன் 2026, 4:06 am IST

தேனி மாவட்டம், சின்னமனூரில் சமூக நீதி மாணவிகள் விடுதியை மாவட்ட ஆட்சியா் இரா.வைத்திநாதன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

கோடை விடுமுறை முடிந்து வியாழக்கிழமை (ஜூன் 4) பள்ளிகள் திறக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து, தேனி மாவட்டம், சின்னமனூா் நகராட்சியில் சமூக நீதி மாணவிகள் விடுதியில் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் இரா.வைத்தியநாதன் ஆய்வு செய்தாா். அப்போது, விடுதிக் காப்பாளா் மூலமாக மாணவிகள் தங்கும் அறை, சமையல் அறை, தண்ணீா் வசதி, பாதுகாப்பு குறித்து பாா்வையிட்டு, ஆலோசனைகளை வழங்கினாா்.