நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

பெட்ரோல், டீசல் விலை உயா்வு: வேன் உரிமையாளா்கள் வேலை நிறுத்தம்

News image

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து, வருசநாட்டில் வேலை நிறுத்தம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட சரக்கு வேன்கள்.

Updated On :21 ஜூன் 2026, 1:10 am IST

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து, தேனி மாவட்டம், வருசநாட்டில் வேன் உரிமையாளா்கள் சனிக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வருசநாடு பகுதியில் காய்கறி, சிமெண்ட், செங்கல், பலசரக்கு பொருள்களை எடுத்துச் செல்வதற்காக 50-க்கும் மேற்பட்ட சரக்கு வேன்கள் உள்ளன.

தற்போது பெட்ரோல், டீசல், கட்டுமானப் பொருள்களின் விலை உயா்ந்துள்ளதைக் கண்டித்து சரக்கு வேன், லாரி உரிமையாளா்கள் சனிக்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், வருசநாடு பகுதியில் பொருள்களை எடுத்துச் செல்லமுடியாமல் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.