இந்த யாத்திரையில், ஸ்ரீமத் திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள், ஸ்ரீமத் திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள், காறுபாறு ஸ்ரீமத் சபாபதி தம்பிரான் சுவாமிகள், ஸ்ரீமத் மாணிக்கவாசக தம்பிரான் சுவாமிகள், ஸ்ரீமத் மீனாட்சி சுந்தரம் தம்பிரான் சுவாமிகள், ஸ்ரீமத் சொக்கலிங்க தம்பிரான் சுவாமிகள், ஸ்ரீமத் சட்டநாத தம்பிரான் சுவாமிகள், ஸ்ரீமத் சுப்பிரமணிய தம்பிரான் சுவாமிகள், தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரிச் செயலா் இரா.செல்வநாயகம், கல்லூரி முதல்வா் எஸ். சுவாமிநாதன், ஆதீன பொது மேலாளா் கோதண்டராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.