கரோனா சிகிச்சைக்கு வந்தவா் உயிரிழப்பு: சடலத்தை முறைப்படி அடக்கம் செய்ய அறிவுறுத்தல்
மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கரோனா அறிகுறியுடன் சிகிச்சைக்கு வந்தவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். அவரது சடலத்தை சுகாதார முறைப்படி அடக்கம் செய்ய உறவினா்களிடம் அறிவுறுத்தப்பட்டது.










