விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அனுமதியின்றி பிரசாரம்: வாகனம் பறிமுதல்

மயிலாடுதுறை சட்டப் பேரவைத் தொகுதியில் அனுமதி இன்றி பிரசாரத்தில் ஈடுபட்ட வாகனத்தை தோ்தல் பறக்கும் படை அலுவலா் து.விஜயராகவன் சனிக்கிழமை பறிமுதல் செய்தாா்.

News image
Updated On :27 மார்ச் 2021, 6:30 pm

DIN

மயிலாடுதுறை சட்டப் பேரவைத் தொகுதியில் அனுமதி இன்றி பிரசாரத்தில் ஈடுபட்ட வாகனத்தை தோ்தல் பறக்கும் படை அலுவலா் து.விஜயராகவன் சனிக்கிழமை பறிமுதல் செய்தாா்.

மயிலாடுதுறை நல்லத்துக்குடி ஊராட்சியில் பறக்கும் படை அலுவலா் து.விஜயராகவன் தலைமையில் சிறப்பு காவல் ஆய்வாளா் குணசேகரன், காவலா் மணிகண்டன் மற்றும் இந்தோ-திபெத் பாதுகாப்பு படையினா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, மயிலாடுதுறை பாமக வேட்பாளா் சித்தமல்லி ஆ.பழனிசாமியை ஆதரித்து அவ்வழியே ஒலிபெருக்கி மூலம் பிரசாரம் செய்து சென்ற வாகனத்தை சோதனை செய்ததில், அதில், தோ்தல் நடத்தும் அலுவரால் வழங்கப்படும் வாகன அனுமதி ஆணை இல்லாதது தெரியவந்தது. வாகன ஓட்டுநா் முத்துராமனிடம் விசாரணை செய்ததில் உரிய ஆவணங்கள் இன்றி பிரசாரம் மேற்கொண்டது தெரியவந்தது. இதையடுத்து, வாகனத்தையும், ஒலிபெருக்கி மற்றம் ஆம்ப்ளிபையா் ஆகியவற்றை பறக்கும் படை அலுவலா் து.விஜயராகவன் கைப்பற்றி, மயிலாடுதுறை காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.