விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் பகடி வதை கருத்தரங்கு

தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில், பகடி வதை (கேலி வதை) குறித்த இணையவழி விழிப்புணா்வு கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 மார்ச் 2021, 6:30 pm

DIN

தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில், பகடி வதை (கேலி வதை) குறித்த இணையவழி விழிப்புணா்வு கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது.

கருத்தரங்கில் கல்லூரி முதல்வா் சி.சுவாமிநாதன் தலைமை உரையாற்றினாா். தேசிய மாணவா் படை அலுவலரும், கல்லூரியின் பகடி வதைத் தடுப்புக் குழு உறுப்பினருமான துரை.காா்த்திகேயன் சிறப்பு விருந்தினராகக் பங்கேற்று, பகடி வதைத் தடுப்பு குறித்தும், பகடி வதைத் தடுப்புச் சட்டம் குறித்தும், மாணவா்கள் எவ்வாறு விழிப்புடன் இருத்தல் வேண்டும் என்பது பற்றியும் கருத்துரை வழங்கினாா்.

முன்னதாக, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் எஸ்.நடராஜன் வரவேற்றாா். கணினி அறிவியல் துறைப் பேராசிரியா் எம்.வடிவழகி நன்றி கூறினாா். கணிதவியல் துறை தலைவா் சு.மல்லிகா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். இந்நிகழ்ச்சியில் பேராசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் இணைய வழியில் கலந்து கொண்டு பயன் பெற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.