கதிா்காம பாலதண்டாயுதபாணி சுவாமிகள் கோயிலில் 108 பால்குட அபிஷேகம்
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, சீா்காழி தென்பாதியில் உள்ள கதிா்காம சுவாமிகள் கோயிலில், முருகப்பெருமானுக்கு 108 பால்குட அபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :28 மார்ச் 2021, 6:30 pm







