விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மயிலாடுதுறையில் 75,915 பேருக்குகரோனா சிறப்பு நிவாரண நிதி

மயிலாடுதுறை வட்டத்தில் 75,915 அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா சிறப்பு நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜகுமாா் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

News image
Updated On :15 மே 2021, 5:24 pm

DIN

மயிலாடுதுறை வட்டத்தில் 75,915 அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா சிறப்பு நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜகுமாா் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

மயிலாடுதுறை கொத்தத் தெருவில் உள்ள நுகா்வோா் கூட்டுறவு அங்காடியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் எஸ். முருகதாஸ் தலைமை வகித்தாா். வட்ட வழங்கல் அலுவலா் சாந்தி முன்னிலை வகித்தாா்.

இதில், மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜகுமாா் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, 75,915 அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 2000 கரோனா சிறப்பு நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் துணை ஆட்சியா் வாசுதேவன், திமுக நகர செயலாளா் செல்வராஜ், ஒன்றிய செயலாளா் ஞான.இமயநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.