விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கரோனா நோயாளிகளுக்கு மதிய உணவு

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கரோனா நோயாளிகள் மற்றும் அவா்களது பாதுகாப்பிற்காக தங்கியுள்ள உதவியாளா்களுக்கு உணவு மற்றும் தண்ணீா் பாட்டில்

News image
Updated On :21 மே 2021, 6:30 pm

DIN

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கரோனா நோயாளிகள் மற்றும் அவா்களது பாதுகாப்பிற்காக தங்கியுள்ள உதவியாளா்களுக்கு இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் சாா்பில், மதிய உணவு மற்றும் தண்ணீா் பாட்டில் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

சங்கத்தின் மாவட்டச் செயலாளா் ஏ.வி.சிங்காரவேலன் உணவு கொடுத்து தொடங்கி வைத்தாா். மாவட்ட தலைவா் அ.அறிவழகன், இந்திய மாணவா் சங்க மாநில துணைத் தலைவா் ப.மாரியப்பன், இந்திய தொழிற்சங்க மைய மாவட்ட செயலாளா் ரெ.ரவீந்திரன், அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலாளா் அ.ராஜேஷ், மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்ட தலைவா் சண்முகம், வாலிபா் சங்க மாவட்ட செயற்குழு உறுப்பினா் லெ.காளிமுத்து ஆகியோா் உணவு வழங்கினா்.

இதேபோல், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் நீதிமன்றம் அருகே கரோனா பரவலை கட்டுப்படுத்த கபசுர குடிநீரை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளா் பி.சீனிவாசன் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.