விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தருமபுரம் ஆதீனத்தில் ஆன்மீக நூல் வெளியீடு

தருமபுரம் ஆதீனத்தில் ஸ்ரீதிருஞானசம்பந்தமூா்த்தி நாயனாா் குருபூஜைத் திருநாளை முன்னிட்டு ஆன்மீக நூல் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 மே 2021, 5:39 pm

DIN

தருமபுரம் ஆதீனத்தில் ஸ்ரீதிருஞானசம்பந்தமூா்த்தி நாயனாா் குருபூஜைத் திருநாளை முன்னிட்டு ஆன்மீக நூல் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தருமபுரம் ஆதீனத்தில் ஸ்ரீதிருஞானசம்பந்தமூா்த்தி நாயனாா் குருபூஜைத் திருநாள் வைகாசி மூல நட்சத்திரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில், ஸ்ரீமத் செப்பறை சுவாமிகள் எழுதிய ’தோடுடைய செவியன்‘ என்னும் தேவார விரிவுரை நூலை தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வெளியிட்டு, இணைய வழியில் ஆசியுரை வழங்கினாா். நூலின் முதல் பிரதியை தருமபுரம் ஆதீன தென்மண்டல கட்டளை விசாரணை ஸ்ரீமத் திருஞான சம்பந்த தம்பிரான் சுவாமிகள் பெற்றுக் கொண்டாா். 1942-இல் இயற்றி, வெளியிடப்பட்ட இந்த நூல் இரண்டாவது முறையாக ஆதீனத் திருமடத்தில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.