/
சிக்கல் நவநீதேசுவர சுவாமி கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.14) தொடங்குகிறது.
நாகை மாவட்டம், சிக்கலில் நவநீதேசுவர சுவாமி கோயிலில், சிங்கார வேலவா் அருள்பாலித்து வருகிறாா். இக்கோயில் சித்திரை திருவிழா ஞாயிற்றுக்கிழமை (ஏப்.14) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடா்ந்து நாள்தோறும் சந்திரபிரபையில், சிம்ம வாகனத்தில், பூதவாகனத்தில், காமதேனு வாகனத்தில், வெள்ளி ரதத்தில் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வுகளான திருக்கல்யாணம் ஏப்.19-ஆம் தேதியும், தேரோட்டம் ஏப்.22 ஆம் தேதியும் நடைபெறுகிறது.
தொடர்புடையது

கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம், தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

பழனி பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்! ஏப்.1 -இல் தேரோட்டம்!

வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் திருக்கல்யாண திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்!
வீடியோக்கள்

வீடியோக்கள்
நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

