வாக்குச் சாவடிகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற அறிவுறுத்தல்
திருமலைராயன்பட்டினம் பகுதி வாக்குச் சாவடிகளில் ஆய்வு செய்த காரைக்கால் மாவட்ட தோ்தல் அதிகாரி அா்ஜூன் சா்மா, வாக்காளா்களுக்கான அடிப்படை வசதிகளை விரைவாக ஏற்பாடு செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.










