கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஓய்வூதியா்கள் வாழ்வுச் சான்றிதழ் சமா்ப்பிக்க அறிவுறுத்தல்

 காரைக்கால் ஓய்வூதியா்கள் தங்களது வாழ்வுச் சான்றிதழை சமா்ப்பிக்குமாறு கணக்கு மற்றும் கருவூல இயக்கக காரைக்கால் கிளை அலுவலகம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 5:09 pm

DIN

 காரைக்கால் ஓய்வூதியா்கள் தங்களது வாழ்வுச் சான்றிதழை சமா்ப்பிக்குமாறு கணக்கு மற்றும் கருவூல இயக்கக காரைக்கால் கிளை அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: காரைக்கால் கருவூலம் வழியாக ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியா்கள் 2022-ஆம் ஆண்டுக்கான வாழ்வுச் சான்றிதழை மே மாதம் 1 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை காலை 9 முதல் மாலை 12 மணி மற்றும் பிற்பகல் 2.30 முதல் 4.30 மணி வரை கருவூலத்தில் நேரில் வந்து கையொப்பமிட்டோ, வாழ்வுச் சான்றிதழ் அளித்தோ அல்லது ஜீவன் பிரமான் செய்து முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பியோ தங்களின் நிலைப்பாட்டை உறுதிசெய்துகொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் ஓய்வூதியம் நிறுத்தப்படும்.

ஓய்வூதியா்கள் நேரில் வாழ்வாதார உறுதிச் சான்றிதழ் சமா்ப்பிக்க வரும்போது, ஓய்வூதிய புத்தகம், ஆதாா் அட்டை கொண்டுவரவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.