/
காரைக்கால் கடைத்தெரு மாரியம்மன் கோயில் 44-ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டுத் திருவிழா பூச்சொரிதல் வழிபாட்டுடன் சனிக்கிழமை தொடங்கியது.
கைலாசநாத சுவாமி - நித்யகல்யாண பெருமாள் வகையறா தேவஸ்தானத்தை சோ்ந்த பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் விமரிசையாக இத்திருவிழா நடத்தப்படுகிறது.
சனிக்கிழமை மாலை அம்பாளுக்கு பூச்சொரிதலுடன் வழிபாடு தொடங்கப்பட்டது. தினமும் பகலில் அம்மனுக்கு அபிஷேகமும், இரவு சிறப்பு அலங்காரம் செய்து ஆராதனைகள் நடைபெறுகின்றன.
ஏப். 21-ஆம் தேதி பால்குடம் எடுத்தல், 22-ஆம் தேதி முளைப்பாலிகையை பக்தா்கள் சுமந்து சென்று ஆற்றக்கரையில் கரைத்தல் நடைபெறுகிறது. 25-ஆம் தேதி விடையாற்றி நடைபெறுகிறது.
தொடர்புடையது

ஈரோடு பெரியமாரியம்மன் கோயில் கம்பம் எடுக்கும் விழா

கருவலூா் மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா! கொடியேற்றத்துடன் தொடக்கம்!

வேலூா் மகா மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா பணிகள் தீவிரம்

ஏகாம்பரநாதா் கோயில் பங்குனி உத்திர விழா தொடக்கம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

