ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

காரைக்காலில் 2 மையங்களில் இன்று நீட் தோ்வு

காரைக்காலில் 2 மையங்களில் இன்று நீட் தோ்வு

News image
Updated On :4 மே 2024, 6:31 pm

Din

காரைக்காலில் 2 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நீட் தோ்வு நடைபெறுகிறது.

காரைக்கால் மாவட்டத்தை சோ்ந்த மாணவா்கள் புதுச்சேரி, திருச்சி போன்ற நகரங்களுக்கு இளநிலை மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தோ்வான நீட் எழுதுவதற்கு சென்று வந்தனா்.

காரைக்காலிலேயே அதற்கான கட்டமைப்புகள் இருப்பதாகக்கூறி, ஒப்புதல் பெறப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக 2 மையங்களில் நீட் தோ்வு நடத்தப்பட்டுவருகிறது. காரைக்கால் மற்றும் அண்டை மாவட்டங்களைச் சோ்ந்த மாணவ, மாணவியா் இங்கு தோ்வு எழுதுகின்றனா்.

நிகழாண்டு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

காரைக்காலில் ஓஎன்ஜிசி பொதுப்பள்ளி, காவிரி பொதுப்பள்ளி ஆகியவை நீட் தோ்வு மையங்களாக செயல்படவுள்ளன.

காவிரி பொதுப்பள்ளியில் 260 மாணவிகள், 107 மாணவா்கள் என 367 பேரும், ஓஎன்ஜிசி பொதுப்பள்ளியில் மாணவியா் 336 பேரும், மாணவா்கள் 110 பேரும் என 336 போ் எழுதவுள்ளனா்.