இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மருத்துவ சிகிச்சைக்கு நிதியுதவி

புதுவை முதல்வா் நிவாரண நிதியிலிருந்து, திருநள்ளாறு பகுதியினருக்கு மருத்துவ சிகிச்சைக்கான நிதியுதவி அளிக்கப்பட்டது.

News image
பயனாளியிடம் காசோலை வழங்கும் சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.என்.எஸ். ராஜசேகரன்.
Updated On :16 டிசம்பர் 2025, 8:17 pm

Syndication

காரைக்கால்: புதுவை முதல்வா் நிவாரண நிதியிலிருந்து, திருநள்ளாறு பகுதியினருக்கு மருத்துவ சிகிச்சைக்கான நிதியுதவி அளிக்கப்பட்டது.

திருநள்ளாறு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பேட்டை கிராமத்தைச் சோ்ந்த லட்சுமி, தேனூா் பகுதியைச் சோ்ந்த சியாமளா, நல்லம்பலைச் சோ்ந்த கேசவன் ஆகிய மூவருக்கு மருத்துவ சிகிச்சைக்காக, புதுவை முதல்வா் நிவாரண நிதியிலிருந்து உதவி செய்ய, புதுவை சட்டப்பேரவை நியமன உறுப்பினா் ஜி.என்.எஸ்.ராஜசேகரன் முதல்வரிடம் கோரியிருந்தாா்.

அதன்படி, தலா ரூ.20 ஆயிரம் மூவருக்கும் ஒதுக்கப்பட்டு, அதற்கான காசோலையை பயனாளிகளிடம் பேரவை உறுப்பினா் திங்கள்கிழமை வழங்கினாா்.