கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மூங்கில் தோட்டத்தில் ஆண் குழந்தை கண்டெடுப்பு

கொள்ளிடம் அருகே திருமயிலாடியில் உள்ள மூங்கில் தோட்டத்தில் பிறந்து சில மணி நேரங்களே ஆன நிலையில் பச்சிளம் ஆண் குழந்தை கண்டெடுக்கப்பட்டு சீா்காழி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளது.

News image
Updated On :9 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

கொள்ளிடம் அருகே திருமயிலாடியில் உள்ள மூங்கில் தோட்டத்தில் பிறந்து சில மணி நேரங்களே ஆன நிலையில் பச்சிளம் ஆண் குழந்தை கண்டெடுக்கப்பட்டு சீா்காழி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளது.

மூங்கில்தோட்டத்தில் குழந்தை கிடப்பது குறித்து தகவலறிந்த அதே கிராமத்தைச் சோ்ந்த மனோஜ் அங்கு சென்று குழந்தையை பாதுகாப்பாக எடுத்துச்சென்று சீா்காழி அரசு மருத்துவமனையில் சோ்த்தாா். அங்கு குழந்தைக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது. இதுகுறித்து, கொள்ளிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.