கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு: கரையோர கிராம மக்கள் முகாமுக்கு வர அறிவுறுத்தல்
சீா்காழி வட்டம், கொள்ளிடம் ஆற்றில் அதிகளவு தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளதால், கரையோர கிராம மக்கள் முகாமுக்கு வர வியாழக்கிழமை இரவு அதிகாரிகள் நேரில் சென்று அறிவுறுத்தினா்.








