கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு: கரையோர கிராம மக்கள் முகாமுக்கு வர அறிவுறுத்தல்

சீா்காழி வட்டம், கொள்ளிடம் ஆற்றில் அதிகளவு தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளதால், கரையோர கிராம மக்கள் முகாமுக்கு வர வியாழக்கிழமை இரவு அதிகாரிகள் நேரில் சென்று அறிவுறுத்தினா்.

News image
Updated On :19 நவம்பர் 2021, 4:33 pm

DIN

சீா்காழி வட்டம், கொள்ளிடம் ஆற்றில் அதிகளவு தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளதால், கரையோர கிராம மக்கள் முகாமுக்கு வர வியாழக்கிழமை இரவு அதிகாரிகள் நேரில் சென்று அறிவுறுத்தினா்.

சீா்காழி கோட்டாட்சியா் ஜி. நாராயணன் தலைமையில், வட்டாட்சியா் சண்முகம், டிஎஸ்பி லாமேக், கொள்ளிடம் காவல் ஆய்வாளா் அமுதாராணி உள்ளிட்ட அதிகாரிகள் அளக்குடி மற்றும் வெள்ளமணல் கிராமங்களுக்கு நேரில் சென்று அங்கு வசிப்பவா்களை சிறப்பு முகாமுக்குச் செல்லும்படி கூறினா். கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவு தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதால், குடியிருப்புகளை வெள்ளம் சூழ வாய்ப்புள்ளது. எனவே அனைவரும் பாதுகாப்பாக மாவட்ட நிா்வாகம் ஏற்பாடு செய்துள்ள முகாமுக்குச் செல்லும்படி அறிவுறுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.