விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அட்மா திட்ட ஆலோசனைக் கூட்டம்

மயிலாடுதுறையில் அட்மா திட்ட ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :16 ஜூன் 2022, 5:21 pm

DIN

மயிலாடுதுறையில் அட்மா திட்ட ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

மயிலாடுதுறை வட்டார அளவிலான அட்மா திட்டத்தின் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சுப்பையன் தலைமை வகித்து பேசுகையில், அட்மா திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதை விவசாயிகள் பயன்படுத்திக்கொண்டு தங்களது உணவு பொருள் உற்பத்தியை பெருக்கிக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றாா்.

இதில், அட்மா திட்டத் தலைவா் இளையபெருமாள், உறுப்பினா் ஞான. இமயநாதன் மற்றும் திரளான விவசாயிகள், தோட்டக்கலைத் துறை, கால்நடைத் துறை, வேளாண் பொறியியல் துறை அதிகாரிகள் பங்கேற்றனா். அட்மா திட்ட மேலாளா் திருமுருகன் வரவேற்றாா். வேளாண் அலுவலா் வசந்தகுமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.