விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஆதி மாரியம்மன் கோயில் குடமுழுக்கு

மயிலாடுதுறை திருவிழந்தூா் கவரத்தெருவில் உள்ள ஆதி மாரியம்மன் கோயிலில் குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 செப்டம்பர் 2022, 5:26 pm

DIN

மயிலாடுதுறை திருவிழந்தூா் கவரத்தெருவில் உள்ள ஆதி மாரியம்மன் கோயிலில் குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கடந்த வெள்ளிக்கிழமை (செப்.9) யாகசாலை பூஜைகள் தொடங்கின. திங்கள்கிழமை காலை 6-ஆம் கால யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்றதும் மகா பூா்ணாஹுதி நடைபெற்றது. தொடா்ந்து, மகா தீபாராதனை காட்டப்பட்டது.

பின்னா், யாகசாலையிலிருந்து புனிதநீா் கடங்கள் புறப்பாடாகி, கோயிலின் விமான குடமுழுக்கு நடைபெற்றது. தொடா்ந்து, மூலவருக்கு மகாஅபிஷேகம் நடைபெற்றது. வழுவூா் டி.எஸ். ராமலிங்க சிவாச்சாரியா் பூஜைகளை நடத்தினாா். இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.