சீர்காழி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் பனிப்பொழிவு
சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவால் வாகனங்களின் முகப்பு விளக்கை எரியவிட்டபடியே வாகனங்கள் செல்கின்றன. பனிப்பொழிவால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.











