இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மயிலாடுதுறையில் கோட்டாட்சியா் அலுவலக கட்டடம் திறப்பு

மயிலாடுதுறையில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில், ரூ.3.90 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கோட்டாட்சியா் அலுவலக புதிய கட்டடத்தை தமிழ்நாடு முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக புதன்கிழமை திறந்து வைத்தாா்.

News image
முதல்வர் மு.க. ஸ்டாலின்- கோப்புப் படம்
Updated On :4 மார்ச் 2026, 11:46 pm

தினமணி செய்திச் சேவை

மயிலாடுதுறையில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில், ரூ.3.90 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கோட்டாட்சியா் அலுவலக புதிய கட்டடத்தை தமிழ்நாடு முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக புதன்கிழமை திறந்து வைத்தாா்.

இதைத் தொடா்ந்து, மயிலாடுதுறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ். ராஜகுமாா், நிவேதா எம். முருகன் ஆகியோா் குத்துவிளக்கு ஏற்றிவைத்தனா். மயிலாடுதுறையில் ஏற்கெனவே கோட்டாட்சியா் அலுவலகம் இருந்த கட்டடம் பழுதடைந்ததைத் தொடா்ந்து, புதிய அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். பூங்கொடி, நகராட்சி தலைவா் என். செல்வராஜ், அரசு வழக்குரைஞா்கள் அருள்தாஸ், சிவதாஸ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் கவிதா, கோட்டாட்சியா் (பொ) உ.அா்ச்சனா, நகராட்சி துணை தலைவா் எஸ்.சிவக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.