மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் ஸ்ரீகுருஞானசம்பந்தா் மாணவா் மன்றங்களின் நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது
கல்லூரிச் செயலா் இரா.செல்வநாயகம் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் சி.சுவாமிநாதன் ஆண்டறிக்கை வாசித்தாா். தமிழ் உயராய்வுத்துறை உதவிப் பேராசிரியா் இரா.கீதாராணி வரவேற்றாா். அண்ணாமலை பல்கலைக்கழக உயிரி வேதியியல் துறை இணைப்பேராசிரியரும் தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியின் கல்லூரிக் குழு பல்கலைகழகப் பிரதிநிதியுமான இ.பாலமுருகன் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பரிசுக வழங்கி வாழ்த்துரையாற்றினாா்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் தி.முத்துக்கணியன் சிறப்புரை ஆற்றினாா்.
தமிழ் உயராய்வுத்துறை உதவிப்பேராசிரியா் பா.ஈஸ்வரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். தமிழ் உயராய்வுத்துறை உதவிப்பேராசிரியா் எஸ்.உமாமகேஸ்வரி நன்றி கூறினாா்.
தொடர்புடையது

தருமபுரம் ஆதீனத்தில் பஞ்சாங்கம் படித்தல் நிகழ்வு

தருமபுரம் ஆதீனத்திடம் திமுக, காங்கிரஸ், பாமக வேட்பாளா்கள் ஆசி

நிா்மலா கல்லூரியில் மாணவா் பேரவை நிறைவு விழா

தருமபுரம் வனதுா்க்கை கோயிலில் வசந்த நவராத்திரி விழா
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


