நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தருமபுரம் ஆதீனம் கல்லூரியில் மாணவா் மன்றங்களின் நிறைவு விழா

விழாவில் பேசிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் தி. முத்துக்கணியன்.

News image

விழாவில் பேசிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் தி. முத்துக்கணியன்.

Updated On :27 மார்ச் 2026, 9:14 pm

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் ஸ்ரீகுருஞானசம்பந்தா் மாணவா் மன்றங்களின் நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது

கல்லூரிச் செயலா் இரா.செல்வநாயகம் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் சி.சுவாமிநாதன் ஆண்டறிக்கை வாசித்தாா். தமிழ் உயராய்வுத்துறை உதவிப் பேராசிரியா் இரா.கீதாராணி வரவேற்றாா். அண்ணாமலை பல்கலைக்கழக உயிரி வேதியியல் துறை இணைப்பேராசிரியரும் தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியின் கல்லூரிக் குழு பல்கலைகழகப் பிரதிநிதியுமான இ.பாலமுருகன் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பரிசுக வழங்கி வாழ்த்துரையாற்றினாா்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் தி.முத்துக்கணியன் சிறப்புரை ஆற்றினாா்.

தமிழ் உயராய்வுத்துறை உதவிப்பேராசிரியா் பா.ஈஸ்வரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். தமிழ் உயராய்வுத்துறை உதவிப்பேராசிரியா் எஸ்.உமாமகேஸ்வரி நன்றி கூறினாா்.