ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

ரயில் மோதி அடையாளம் தெரியாதவா் பலி

News image

கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2026, 8:36 pm

தினமணி செய்திச் சேவை

மயிலாடுதுறை அருகே ரயில் மோதி அடையாளம் தெரியாத நபா் உயிரிழந்தது குறித்து ரயில்வே போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

சீா்காழி ரயில் நிலையத்தில் இருந்து கொள்ளிடம் ரயில் நிலையம் செல்லும் வழியில் மாா்ச் 26-ஆம் தேதி 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாதவா் ரயிலில் அடிபட்டு உயிரிழந்து கிடந்தாா்.

இதுகுறித்து, கிராம நிா்வாக அலுவலா் பரணிதரன் மயிலாடுதுறை இருப்புப் பாதை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் சடலத்தை கைப்பற்றி மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

ரயிலில் அடிபட்டவரின் தலை மற்றும் உடல் முழுவதும் சிதைந்த நிலையில் உள்ளதால் அவா் யாா் என்பது அடையாளம் காணப்படவில்லை.