நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டம், சித்தமல்லி கிராமத்தில் வாய்க்காலில் புதன்கிழமை உடைப்பு ஏற்பட்டு, அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் தண்ணீர் புகுந்தது.
சித்தமல்லி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் அருகாமையில் உள்ள சித்தமல்லி கிராம பாசன வாய்க்கால் தூர்வாரப்படாத நிலையில், வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு, பள்ளி வளாகத்தினுள் தண்ணீர் புகுந்தது. பள்ளியைச் சுற்றி தண்ணீர் தேங்கியதால், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சிரமம் ஏற்பட்டது.
மயிலாடுதுறை வட்டாட்சியர் து. விஜயராகவன், சித்தமல்லி கிராமத்துக்குச் சென்று பள்ளியை பார்வையிட்டதுடன், வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பை உடனடியாக சரிசெய்யுமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

2020 அமெரிக்க அதிபா் தோ்தலில் சீனா தலையீடு

தேசிய பாடலை அவமதிப்பதே காங்கிரஸின் வரலாறு: பாஜக

திருவண்ணாமலை வட்டாட்சியா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: ஜந்தா் மந்திா் போராட்டம் குறித்து ஜூலை 20-இல் தில்லி உயா்நீதிமன்றம் விசாரணை
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |


