8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

இன்று சிவசுப்பிரமணியர் கோயில் குடமுழுக்கு

மயிலாடுதுறை நகரம், கூறைநாடு, கோவில் ஆராயத்தெருவில் உள்ள அருள்மிகு சிவசுப்பிரமணியர் கோயிலின் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை (ஆக. 30) நடைபெறவுள்ளது.

Published On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

மயிலாடுதுறை நகரம், கூறைநாடு, கோவில் ஆராயத்தெருவில் உள்ள அருள்மிகு சிவசுப்பிரமணியர் கோயிலின் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை (ஆக. 30) நடைபெறவுள்ளது.
செங்குந்தர் சமூக மக்களுக்குச் சொந்தமான இக்கோயிலில் கடந்த சில மாதங்களாக புனரமைப்புப் பணிகள் நடைபெற்றன. திருப்பணிகள் நிறைவுப் பெற்றுள்ளதைத் தொடர்ந்து, அருள்மிகு வள்ளி தெய்வானை உடனமர் சிவசுப்பிரமணியர் சுவாமி மற்றும் பரிவாரத் தெய்வங்களான ஐயப்ப சுவாமி உள்ளிட்ட கோயில்களின் சன்னிதிகளுக்கும் குடமுழுக்கு நன்னீராட்டு விழா வியாழக்கிழமை (ஆக. 30) காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
தொடர்ந்து, மாலை நேர நிகழ்வாக வள்ளி, தெய்வானை உடனமர் சிவசுப்பிரமணியர் திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அறங்காவலர் பொன். ஜெகன்நாதன், அறங்காவலர்கள்,  திருப்பணிக் குழுவினர் செய்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.