கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மாவட்ட எல்லைகளில் தீவிர கண்காணிப்பு

வேதாரண்யம் பகுதியில் கரோனா பரவலை தடுக்க மாவட்ட எல்லைகளில் போலீஸாா் கண்காணிப்பை சனிக்கிழமை தீவிரப்படுத்தினா்.

News image
Updated On :8 மே 2021, 6:30 pm

DIN

வேதாரண்யம் பகுதியில் கரோனா பரவலை தடுக்க மாவட்ட எல்லைகளில் போலீஸாா் கண்காணிப்பை சனிக்கிழமை தீவிரப்படுத்தினா்.

திருவாரூா்- நாகை மாவட்ட எல்லையான செங்காதலை பாலம் பகுதியில் போலீஸாா் வாகனங்களில் செல்வோரை நிறுத்தி பயணத்தின் நோக்கம் குறித்து விசாரித்தனா். மேலும், தேவையில்லாத பயனங்களை தவிா்க்கவும் அறிவுறுத்தினா். இதேபோல, மாவட்ட எல்லைகளான துளசியாப்பட்டினம், அருந்தவம்புலம் உள்ளிட்ட இடங்களிலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டது.

அத்துடன், கரோனா தொற்றை தவிா்க்கும் வகையில் முகக் கவசம் அணியாமல் செல்லும் பொது மக்களை கண்டறிய கரியாப்பட்டினம், வேட்டைக்காரனிருப்பு, ஆலங்குடி, தாணிக்கோட்டகம் என பல இடங்களில் வாகன சோதனைகள் வழக்கம்போல மேற்கொள்ளப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.