வேதாரண்யம் கடற்கரையில் இறந்து ஒதுங்கிய டால்பின்

நாகை மாவட்டம், வேதாரண்யம் கடலில் டால்பின் ஒன்று  இறந்த நிலையல் கரை ஒதுங்கியது இன்று (மார்ச்.24) மாலை தெரிய வந்தது.
வேதாரண்யத்தில் இறந்து கரை ஒதுங்கிய டால்பின்
வேதாரண்யத்தில் இறந்து கரை ஒதுங்கிய டால்பின்
Published on
Updated on
1 min read

நாகை மாவட்டம், வேதாரண்யம் கடலில் டால்பின் ஒன்று  இறந்த நிலையல் கரை ஒதுங்கியது இன்று (மார்ச்.24) மாலை தெரிய வந்தது.

வேதாரண்யம் மணியன் தீவு கடற்கரையில் கடலில் மிதந்து இறந்த நிலைையில் 8  அடி நீளமுள்ள டால்பின் ஒன்று கரை ஒதுங்கியது. தகவல் அறிந்து சென்ற கோடியக்கரை வனத்துறையினர் இறந்த டால்பின் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com