மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

வேதாரண்யம் கடற்கரையில் இறந்து ஒதுங்கிய டால்பின்

நாகை மாவட்டம், வேதாரண்யம் கடலில் டால்பின் ஒன்று  இறந்த நிலையல் கரை ஒதுங்கியது இன்று (மார்ச்.24) மாலை தெரிய வந்தது.

News image

வேதாரண்யத்தில் இறந்து கரை ஒதுங்கிய டால்பின்

Updated On :24 மார்ச் 2022, 12:47 pm

நாகை மாவட்டம், வேதாரண்யம் கடலில் டால்பின் ஒன்று  இறந்த நிலையல் கரை ஒதுங்கியது இன்று (மார்ச்.24) மாலை தெரிய வந்தது.

வேதாரண்யம் மணியன் தீவு கடற்கரையில் கடலில் மிதந்து இறந்த நிலைையில் 8  அடி நீளமுள்ள டால்பின் ஒன்று கரை ஒதுங்கியது. தகவல் அறிந்து சென்ற கோடியக்கரை வனத்துறையினர் இறந்த டால்பின் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.