போதை இல்லாத நாகை மாவட்டத்தை உருவாக்க வேண்டும்: ஆட்சியா்
போதை இல்லாத நாகை மாவட்டத்தை உருவாக்க அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து பாடுபடவேண்டும் என ஆட்சியா் ப. ஆகாஷ் கேட்டுக்கொண்டுள்ளாா்.

போதை பொருள் தடுப்பு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற ஆட்சியா் ப. ஆகாஷ், எஸ்.பி. ஏ.கே. அருண்கபிலன் உள்ளிட்டோா்.







