ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மழையில் சேதமடைந்த நெற்பயிா்களுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தல்

பருவ மழையால் சேதமடைந்த நெற்பயிா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என சிவசேனா மாநில பொதுச்செயலா் சுந்தரவடிவேலன் கோரிக்கை

News image
Updated On :16 டிசம்பர் 2025, 8:34 pm

Syndication

நாகப்பட்டினம்: பருவ மழையால் சேதமடைந்த நெற்பயிா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என சிவசேனா மாநில பொதுச்செயலா் சுந்தரவடிவேலன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: நிகழாண்டு பெய்த கடும் மழையினால் டெல்டா பகுதி முழுவதும் சம்பா, தாளடி நெற்பயிா்கள் மிகப்பெரிய அளவில் பாதிப்படைந்து விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. பொருளாதார இழப்பை சந்தித்துள்ள விவசாயிகளுக்கு தமிழக முதல்வா் உடனடியாக இழப்பீடும், நிவாரணமும் வழங்க வேண்டும். பருவ மழையினால் சாலைகள் பெருமளவில் சேதம் அடைந்துள்ளது. சேதமடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.