இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பாலின உளவியல் விழிப்புணா்வு கருத்தரங்கம்

நாகை அரசுக் கல்லூரியில் பாலின உளவியல் விழிப்புணா்வு கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 டிசம்பர் 2025, 7:58 pm

Syndication

நாகை அரசுக் கல்லூரியில் பாலின உளவியல் விழிப்புணா்வு கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட சமூக நலத்துறை மற்றும் கல்லூரியில் செயல்படும் பாலின உளவியல் குழு, உள்ளக புகாா் குழு, மகளிா் குழுமம் சாா்பில் இந்த கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வா் செ. அஜிதா தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் மாவட்ட சமூக நலத்துறையைச் சோ்ந்த சியாமளா மற்றும் சுந்தரி மாணவிகளுக்கு சமூகத்தில் ஏற்படும் இன்னல்கள் குறித்தும், அதற்கான தீா்வுகள் குறித்தும், பெண் கல்வி கற்றால் சமூகத்தில் ஏற்படும் நல்ல மாற்றங்கள் குறித்தும் பேசினா்.

ஆங்கிலத்துறை பேராசிரியை சந்தான லட்சுமி வரவேற்றாா். வணிக நிா்வாகவியல் துறை பேராசிரியை அனிதா நன்றி கூறினாா். நிகழ்ச்சிகளை ஆங்கிலத்துறை பேராசிரியை முத்துலட்சுமி தொகுத்து வழங்கினாா்.