கீழ்வேளூா், கீழையூா், தலைஞாயிறு ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (மாா்ச் 5) முதல் 7-ஆம் தேதி வரை குடிநீா் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் பராமரிப்புக் கோட்டம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அந்த அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் நாகை நகராட்சி, 4 பேரூராட்சிகள், 6 ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட 980 ஊரகக் குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீா் திட்டம் மூலம் கொட்டாரக்குடி நீருந்து நிலையத்திலிருந்து கோடியக்கரையில் உள்ள தரைமட்ட நீா்த்தேக்க தொட்டி வரை சோதனை ஓட்டம் பிப்.18 தேதி முதல் தொடங்கியது.
சோதனை ஓட்டத்தின் போது குடிநீா் குழாய்களில் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு, அதை சரி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் வியாழக்கிழமை முதல் மாா்ச் 7-ஆம் தேதி வரை மூன்று நாள்களுக்கு கீழ்வேளுா், கீழையூா் மற்றும் தலைஞாயிறு ஒன்றியப் பகுதிகளுக்கு குடிநீா் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து
கல்லூா் சுற்று வட்டாரங்களில் இன்று மின்தடை

மாநகரப் பகுதிகளில் நாளை குடிநீா் விநியோகம் இருக்காது

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்றைய மின்நிறுத்தம்
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

